Viewer's Comments :
“ pongada neengalum unga kadhalum ”
by jaya,johor,Maldives Oct 15 2011 4:36PM IST
“ சபாஷ் சரியான போட்டி !......... ”
by Ramesh,P.Vettakkudi,India Oct 15 2011 4:35PM IST
“ அண்ணா இவ எல்லாம் வேண்டாம் அண்ணா உங்களுக்கு ................. மறுபடியும் இந்த கூவத்துல விளுந்துடதேங்க................ ”
by அறிவு,Namakkal,India Oct 15 2011 4:27PM IST
“ ஏண்டி உன்னகெலாம் வேற வேலையே இல்லையா... தோஓஓ ”
by கெளதம்,coimbatore,India Oct 15 2011 4:20PM IST
“ கடவுள் இருக்கிறார் என்பது இவ்விடத்தில் உண்மை... ”
by ம.மேரி மேனகா,cuddalore,India Oct 15 2011 4:16PM IST
“ வினை விதைதவன் வினை அறுப்பான் ”
by முதுக்ரிஷ்ணன,Coimbatore,India Oct 15 2011 4:05PM IST
“ கதல்லுகு கண் இருக்கிறது ”
by rajan,Khafji ,Senegal Oct 15 2011 4:03PM IST
“ ஹலோ நயன் உன் பக்கம் நியாயம் இல்லை. நாளைக்கு உனக்கு பிறக்கும் குழந்தைகள் மீதும் எங்கள் தேவ பிறப்பு பாசமழை பொழிவார். அவர் மூணாவது மனைவிக்கு தெரியாமல் உன் குழந்தைகளை கட்டாயம் வந்து சந்திப்பார். அப்போது அவரது மூன்றாவது மனைவி தடை விதித்தால் உன்னால் பொறுத்துக்கொள்ள முடியுமா, யோசித்துப்பார். ”
by sundaram,Ruwais,United States Oct 15 2011 3:45PM IST
“ நாம் எதிர்பார்த்ததுதான் நடந்துள்ளது. ”
by Ruzan,Riyadh,Senegal Oct 15 2011 3:43PM IST
“ பிரபுக்கு என் ஆழ்த்த அனுதாம்பங்கள், அடுத்த ஜோடி நயன்தாராவுக்கு விஜய்தான் இருக்கனும் ”
by கடவுள் ,ulagam ,India Oct 15 2011 3:42PM IST
“ நேத்து சிம்புகிட்ட ,இன்னைக்கு இவன்கிட்ட,நாளைக்கு ...நீ நேத்து ரமலத்கிட்ட ,இன்னைக்கு நயன்தாரகிட்ட,நாளைக்கு...இதுக்கு பேர் காதலா தூஊஊஊ , ”
by மேட்டர் மாணிக்கம் ,chennai,India Oct 15 2011 3:40PM IST
“ இதேல இவங்களுக்கு சாதாரணம் ”
by குபேரன்,villupuram,India Oct 15 2011 3:36PM IST
“ இவளை இனிமேல் சினிமாவில் யாரும் சேர்க்ககூடாது. குறிப்பாக தமிழர்கள் இப்படிக்கு. பிரியமான தோழன். ”
by manikkam,cuddalore,India Oct 15 2011 3:35PM IST
“ இஸ் குட் தேசியன் ”
by chellam,cheenai,India Oct 15 2011 3:26PM IST
“ இந்த பொழப்புக்கு மருந்த குடிங்க இல்ல தூக்குல தொங்குங்க இந்தியா வல்லரசு ஆனாலும் உன்னமாதிரி பொம்பளைங்க இருந்தா தமிழ்நாடு முன்னேறவே முன்னேறாது ”
by kuttykumar,chennai,India Oct 15 2011 3:18PM IST
“ இதுக்கு ஏன்டா வெள்ளையும் ஜோள்ளயுமா அலையுரிங்க ”
by கார்த்திக்,chennai,India Oct 15 2011 3:15PM IST
“ ச்சி இவங்க ரெண்டுபேரும் ஒரு ஆளுன்னு இந்த newsa படிக்கிறோம்... இதுல நம்ம மானம் தான் போகுது..... நயன்தாராவுக்கு இது தேவையா... ஒரு குடும்பத்த நாசம் பண்ணிட்ட .....இப்போ சந்தோசமா ....நல்ல இரும்மா..... ”
by subash,chennai,India Oct 15 2011 3:12PM IST
“ நயன்தார,,,,,வேண்டாம் இவன். பிரபு தேவா ,உண்மை மனைவிக்கு தூது விடு. உன்னை சேர்த்து கொண்டால் ஒ.கே (கூடாது அவள்). இல்லையேல்,,,மும்பை சிகப்பு விளக்கு பகுதி பக்கம் செட்டில் ஆகி விடு. என்ன பிரபு தேவா,,சரிதானே?ஆனால் இந்த செய்தி உண்மையா?? ”
by jennifer,chennai,India Oct 15 2011 3:11PM IST
“ இதுமாதிரி எல்லாம் நடக்குனும் முன்பே தெரியும் , இவர்கள் காதலும் ,கத்திரிக்காயும் , ”
by குமரேசன்.மு ,hochimin ,Wallis & Futuna Is. Oct 15 2011 3:08PM IST
“ வேண்டாம் இந்த பிரபு தேவா. நயன்தார,,உனக்கு வயதாக வில்லை. உனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான். இந்த '''Second hand''' தாடிக்கார குரங்கை கழட்டி விடு. உன் வாழ்கையை வீணடித்து விடுவான். ”
by sureshwilliams,london,India Oct 15 2011 3:06PM IST
“ இந்த பொண்ணுகளே இப்படித்தான் ”
by SACHIN,PONDICHERY,India Oct 15 2011 3:05PM IST
“ ரொம்ப நல்லதா போச்சு. என்ன பண்ண போறீங்க பிரபு தேவா சார். பேசாம பொண்டாட்டி புள்ளைங்க ளோட நிம்மதியா இருங்க ”
by ஜெயா,Madurai,India Oct 15 2011 3:04PM IST
“ நிஜமா? தேவையா இது பிரபு தேவா?, அவள் திருமணம் ஆகாதவள். யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை. அனால் நீ திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன். நீ உன் மனைவிக்கு பதில் சொல்லியே ஆகா வேண்டும். இது போன்ற பெண்கள் பிறர் வாழ்க்கை பற்றி யோசிப்பது இல்லை. உன்னை போன்ற ஆண்களும் தன் குடும்பத்தை நினைப்பதில்லை. இந்த செய்தி உண்மை என்றால்,,,,,,என்ன செய்வாய்? அசிங்கம்,,,நயன்,,,,,இது போன்ற ஆண்களுக்கு இப்படி தான் பாடம் எடுக்க வேண்டும். நயன்தாரா,,,இவனை வெளியே தள்ளு. நாளைக்கு உன்க்கும் இதே நிலை தான். வேண்டாம் இவன். ”
by jennifer,chennai,India Oct 15 2011 3:03PM IST
“ தறுதலைகளின் எடுத்துகாட்டு நயன்...மற்றும் தாடியுடனான காதல்...வீட்டுல பேசி கலியாணம் பண்ணணும்டி......காதலே ஆனாலும் வீட்டுல அனுமதியோடு செய்யணும்...இல்லாவிட்டால் டண்டானா டர்ரா தான்.... ”
by யாசுகக்கூசு ,intha adi pothuma kurukku theru,India Oct 15 2011 2:54PM IST
“ ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி...முடியல என்னால முடியல....அட்ரா அட்ரா அட்ரா அட்ரா அட்ரா......தழகீழ படுத்து ஆடனும் போல இருக்கு...ஏய் இந்தா ஏய் இந்தா...இந்தா இந்தா...வச்சான்ஞடா ஆப்பு.....அப்பிடி போடு போடு......அசத்தி போடு... ”
by தாடி தேவ ஒழிஞ்சான் ,munnabaai kurukku theru,India Oct 15 2011 2:51PM IST
“ அய்யோ... தல சுத்துதுறா மாப்ள!! என்னடா நடக்குது இங்க? ”
by குக்குருக்கி,ipoh ,Maldives Oct 15 2011 2:51PM IST
“ அதுதான் எல்லாம் முடிந்துவிட்டதே.பின்னே எதற்கு கல்யாணம் என்று நினைக்கிறான்னோ? ”
by kk,uae,India Oct 15 2011 2:50PM IST
“ ரொம்ப நல்லதா போச்சு. பிரபு தேவா இப்ப என்ன பண்ண போறீங்க, பேசாம பொண்டாட்டி புள்ளைங்களோட நிமதியா வாழுங்க ”
by jaya,Madurai,India Oct 15 2011 2:44PM IST
“ இது எல்லா ஒரு பொழப்பு இந்த பொழப்புக்கு எங்காவது போய் பிச்சை எடுக்கலாம் . ”
by ர.vijayakumar,tirupur,India Oct 15 2011 2:41PM IST
“ சொன்ன எவன் கேக்குறான் பட்டாதான் புத்தி வரும் ”
by SURESH,Coimbatore,India Oct 15 2011 2:30PM IST
“ இது ஒரு மனகேட்ட பொளப்பு ||||||| ”
by குண சேகர்,vellore,India Oct 15 2011 2:25PM IST
Post Your Comments for the Article



