அனைவருக்கும் வணக்கம் .இங்கு இருக்கும் அனைத்துப் பதிவுகளும் என் சொந்தப் பதிவுகள் அல்ல , வலை உலகில் நான் கண்டு ரசித்த பதிவுகளை (அவர்கள் தள முகவரியுடன் ) இங்கே சேர்த்து இருக்கிறேன் .பிடித்து இருந்தால் நீங்களும் படியுங்கள் .உங்கள் பதிவை நான் இங்கே இடுவது பிடிக்கவில்லை என்றால் , சம்பந்தப்பட்ட பதிவிற்கு கீழே பின்னூட்டம் இடுங்கள் உடனே நீக்கி விடுகிறேன் .நன்றி

Viewer's Comments :




pongada neengalum unga kadhalum


by jaya,johor,Maldives   Oct 15 2011 4:36PM IST




சபாஷ் சரியான போட்டி !.........


by Ramesh,P.Vettakkudi,India   Oct 15 2011 4:35PM IST




அண்ணா இவ எல்லாம் வேண்டாம் அண்ணா உங்களுக்கு ................. மறுபடியும் இந்த கூவத்துல விளுந்துடதேங்க................


by அறிவு,Namakkal,India   Oct 15 2011 4:27PM IST




ஏண்டி உன்னகெலாம் வேற வேலையே இல்லையா... தோஓஓ


by கெளதம்,coimbatore,India   Oct 15 2011 4:20PM IST




கடவுள் இருக்கிறார் என்பது இவ்விடத்தில் உண்மை...


by ம.மேரி மேனகா,cuddalore,India   Oct 15 2011 4:16PM IST




வினை விதைதவன் வினை அறுப்பான்


by முதுக்ரிஷ்ணன,Coimbatore,India   Oct 15 2011 4:05PM IST




கதல்லுகு கண் இருக்கிறது


by rajan,Khafji ,Senegal   Oct 15 2011 4:03PM IST




ஹலோ நயன் உன் பக்கம் நியாயம் இல்லை. நாளைக்கு உனக்கு பிறக்கும் குழந்தைகள் மீதும் எங்கள் தேவ பிறப்பு பாசமழை பொழிவார். அவர் மூணாவது மனைவிக்கு தெரியாமல் உன் குழந்தைகளை கட்டாயம் வந்து சந்திப்பார். அப்போது அவரது மூன்றாவது மனைவி தடை விதித்தால் உன்னால் பொறுத்துக்கொள்ள முடியுமா, யோசித்துப்பார்.


by sundaram,Ruwais,United States   Oct 15 2011 3:45PM IST




நாம் எதிர்பார்த்ததுதான் நடந்துள்ளது.


by Ruzan,Riyadh,Senegal   Oct 15 2011 3:43PM IST




பிரபுக்கு என் ஆழ்த்த அனுதாம்பங்கள், அடுத்த ஜோடி நயன்தாராவுக்கு விஜய்தான் இருக்கனும்


by கடவுள் ,ulagam ,India   Oct 15 2011 3:42PM IST




நேத்து சிம்புகிட்ட ,இன்னைக்கு இவன்கிட்ட,நாளைக்கு ...நீ நேத்து ரமலத்கிட்ட ,இன்னைக்கு நயன்தாரகிட்ட,நாளைக்கு...இதுக்கு பேர் காதலா தூஊஊஊ ,


by மேட்டர் மாணிக்கம் ,chennai,India   Oct 15 2011 3:40PM IST




இதேல இவங்களுக்கு சாதாரணம்


by குபேரன்,villupuram,India   Oct 15 2011 3:36PM IST




இவளை இனிமேல் சினிமாவில் யாரும் சேர்க்ககூடாது. குறிப்பாக தமிழர்கள் இப்படிக்கு. பிரியமான தோழன்.


by manikkam,cuddalore,India   Oct 15 2011 3:35PM IST




இஸ் குட் தேசியன்


by chellam,cheenai,India   Oct 15 2011 3:26PM IST




இந்த பொழப்புக்கு மருந்த குடிங்க இல்ல தூக்குல தொங்குங்க இந்தியா வல்லரசு ஆனாலும் உன்னமாதிரி பொம்பளைங்க இருந்தா தமிழ்நாடு முன்னேறவே முன்னேறாது


by kuttykumar,chennai,India   Oct 15 2011 3:18PM IST




இதுக்கு ஏன்டா வெள்ளையும் ஜோள்ளயுமா அலையுரிங்க


by கார்த்திக்,chennai,India   Oct 15 2011 3:15PM IST




ச்சி இவங்க ரெண்டுபேரும் ஒரு ஆளுன்னு இந்த newsa படிக்கிறோம்... இதுல நம்ம மானம் தான் போகுது..... நயன்தாராவுக்கு இது தேவையா... ஒரு குடும்பத்த நாசம் பண்ணிட்ட .....இப்போ சந்தோசமா ....நல்ல இரும்மா.....


by subash,chennai,India   Oct 15 2011 3:12PM IST




நயன்தார,,,,,வேண்டாம் இவன். பிரபு தேவா ,உண்மை மனைவிக்கு தூது விடு. உன்னை சேர்த்து கொண்டால் ஒ.கே (கூடாது அவள்). இல்லையேல்,,,மும்பை சிகப்பு விளக்கு பகுதி பக்கம் செட்டில் ஆகி விடு. என்ன பிரபு தேவா,,சரிதானே?ஆனால் இந்த செய்தி உண்மையா??


by jennifer,chennai,India   Oct 15 2011 3:11PM IST




இதுமாதிரி எல்லாம் நடக்குனும் முன்பே தெரியும் , இவர்கள் காதலும் ,கத்திரிக்காயும் ,


by குமரேசன்.மு ,hochimin ,Wallis & Futuna Is.   Oct 15 2011 3:08PM IST




வேண்டாம் இந்த பிரபு தேவா. நயன்தார,,உனக்கு வயதாக வில்லை. உனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான். இந்த '''Second hand''' தாடிக்கார குரங்கை கழட்டி விடு. உன் வாழ்கையை வீணடித்து விடுவான்.


by sureshwilliams,london,India   Oct 15 2011 3:06PM IST




இந்த பொண்ணுகளே இப்படித்தான்


by SACHIN,PONDICHERY,India   Oct 15 2011 3:05PM IST




ரொம்ப நல்லதா போச்சு. என்ன பண்ண போறீங்க பிரபு தேவா சார். பேசாம பொண்டாட்டி புள்ளைங்க ளோட நிம்மதியா இருங்க


by ஜெயா,Madurai,India   Oct 15 2011 3:04PM IST




நிஜமா? தேவையா இது பிரபு தேவா?, அவள் திருமணம் ஆகாதவள். யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை. அனால் நீ திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன். நீ உன் மனைவிக்கு பதில் சொல்லியே ஆகா வேண்டும். இது போன்ற பெண்கள் பிறர் வாழ்க்கை பற்றி யோசிப்பது இல்லை. உன்னை போன்ற ஆண்களும் தன் குடும்பத்தை நினைப்பதில்லை. இந்த செய்தி உண்மை என்றால்,,,,,,என்ன செய்வாய்? அசிங்கம்,,,நயன்,,,,,இது போன்ற ஆண்களுக்கு இப்படி தான் பாடம் எடுக்க வேண்டும். நயன்தாரா,,,இவனை வெளியே தள்ளு. நாளைக்கு உன்க்கும் இதே நிலை தான். வேண்டாம் இவன்.


by jennifer,chennai,India   Oct 15 2011 3:03PM IST




தறுதலைகளின் எடுத்துகாட்டு நயன்...மற்றும் தாடியுடனான காதல்...வீட்டுல பேசி கலியாணம் பண்ணணும்டி......காதலே ஆனாலும் வீட்டுல அனுமதியோடு செய்யணும்...இல்லாவிட்டால் டண்டானா டர்ரா தான்....


by யாசுகக்கூசு ,intha adi pothuma kurukku theru,India   Oct 15 2011 2:54PM IST




ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி...முடியல என்னால முடியல....அட்ரா அட்ரா அட்ரா அட்ரா அட்ரா......தழகீழ படுத்து ஆடனும் போல இருக்கு...ஏய் இந்தா ஏய் இந்தா...இந்தா இந்தா...வச்சான்ஞடா ஆப்பு.....அப்பிடி போடு போடு......அசத்தி போடு...


by தாடி தேவ ஒழிஞ்சான் ,munnabaai kurukku theru,India   Oct 15 2011 2:51PM IST




அய்யோ... தல சுத்துதுறா மாப்ள!! என்னடா நடக்குது இங்க?


by குக்குருக்கி,ipoh ,Maldives   Oct 15 2011 2:51PM IST




அதுதான் எல்லாம் முடிந்துவிட்டதே.பின்னே எதற்கு கல்யாணம் என்று நினைக்கிறான்னோ?


by kk,uae,India   Oct 15 2011 2:50PM IST




ரொம்ப நல்லதா போச்சு. பிரபு தேவா இப்ப என்ன பண்ண போறீங்க, பேசாம பொண்டாட்டி புள்ளைங்களோட நிமதியா வாழுங்க


by jaya,Madurai,India   Oct 15 2011 2:44PM IST




இது எல்லா ஒரு பொழப்பு இந்த பொழப்புக்கு எங்காவது போய் பிச்சை எடுக்கலாம் .


by ர.vijayakumar,tirupur,India   Oct 15 2011 2:41PM IST




சொன்ன எவன் கேக்குறான் பட்டாதான் புத்தி வரும்


by SURESH,Coimbatore,India   Oct 15 2011 2:30PM IST




இது ஒரு மனகேட்ட பொளப்பு |||||||


by குண சேகர்,vellore,India   Oct 15 2011 2:25PM IST



Post Your Comments for the Article




கத்ரீனாவைத்தான் அதிகம் பேர் தேடுறாங்க!

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பைத்தான் மொபைல் வீடியோக்களில் அதிகம் பேர் தேடியிருப்பதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.  இதுதொடர்பாக வியூகிளிப் வீடியோ நிறுவனம் சமீபத்தில் ஒரு புள்ளி விபர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளவில் முதல் 10 பிரபலங்களில் பாலிவுட் நடிகை, கத்ரீனா கைப் முதல் இடத்திலும், பிரிட்டினி ஸ்பியர் 2வது இடத்திலும், லிண்டசாய் லோகன் 3வது இடத்திலும்,  கரீனா கபூர் 4வது இடத்திலும் (இந்தியா) மற்றும் சோனக்ஷி சின்ஹா 6வது இடத்திலும் ​​(இந்தியா) உள்ளனர்.

மேலும், இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியான ராஸ்கல்ஸ் படத்தில் கங்கனா ரணாவத் நீச்சல் உடையில் வருவது, வித்யா பாலன் நடிக்கும் டர்ட்டி பிக்சர்ஸ், நடிகை ராக்கி சாவந்த் யோகா குரு பாபா ராம்தேவை திருமண செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தது ஆகியவை பிரபலமாக பார்க்கப்பட்டது என வெளியிட்டுள்ளது. உலகளவில், ஆப்பிள் ஐ-போன், பிளாக் பெர்ரி, நோக்கியா செல்போன்கள் உள்ளிட்ட 10 மொபைல் சாதனங்களின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளளது.


Tags »


Katrina kaif, most searched, celebrity, கத்ரீனா கைப்,


பெரிய ஹீரோக்களுடன்...! சோனியா அகர்வாலின் கனவு!!

பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு விரைவில் எனக்கு வரும் என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார். காதல் கணவர் டைரக்டர் செல்வராகவனுடனான விவாகரத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் 2வது ரவுண்டை தொடங்கியிருக்கிறார் சோனியா அகர்வால். அவர் பல வருடங்களுக்கு முன் ஸ்ரீகாந்துடன் நடித்த சதுரங்கம் படம் தற்போது ரிலீசாகி உள்ளது. ராஜ்கிருஷ்ணா இயக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். அடுத்து மணிமாறன் இயக்கும் தீர்வு படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

சினிமாவில் தனது 2வது ரவுண்ட் மகிழ்ச்சி தரும் விதமாக இருப்பதாக பேட்டியொன்றில் கூறியிருக்கும் சோனியா, சினிமாவில் மீண்டும் நடிக்க வந்திருப்பது சந்தோஷமாக உள்ளது. நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். தீர்வு என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளேன். இதில் எனக்கு வலுவான கேரக்டர். கதை ரொம்ப பிடித்தது. எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாகவே வருகின்றன. விரைவில் பெரிய ஹீரோக்களின் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வரும், என்றும் கூறியுள்ளார்.

நிம்மதியா தூங்க விடமாட்டேங்கிறாங்க! டைரக்டர் சித்திக் புலம்பல்!!

பாடிகார்ட் படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் அன்பளிப்புகளை எதிர்பார்த்து நிம்மதியாக தூங்க விடாமல் தொல்லைபடுத்துகிறார்கள், என்று டைரக்டர் சித்திக் கூறியுள்ளார்.  கேரள பட உலகின் முன்னணி இயக்குனர் சித்திக். இவர் தமிழில் பிரண்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். பாடிகார்ட் மலையாள படத்தை தமிழில் காவலன் என்ற பெயரில் இயக்கினார். இதில் விஜய் நடித்தார். அதே போல் இந்தியிலும் பாடிகார்ட் படத்தை இயக்கினார். இந்தியில் வெளியான பாடிகார்ட் படம் 200 கோடி வரை வசூல் செய்தது. இதையடுத்து மலையாள பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக சித்திக் இணைந்தார். பாடிகார்ட் படம் மூலம் கோடிக்கணக்கான பணம் வசூல் ஆனதால், தன்னை தினமும் பல நன்கொடையாளர்கள் அன்பளிப்புகளை எதிர்பார்த்து தூங்கவிடாமல் தொல்லை படுத்துவதாக அவர் கூறியுள்ளார். 

இதுபற்றி சித்திக் அளித்துள்ள பேட்டியில், படத்தை இயக்குவதோடு எனது கடமை முடிந்து விடுகிறது. அதில் வரும் லாபம் அனைத்தும் தயாரிப்பு கம்பெனிக்கே சென்று விடும். இதை புரியாமல் பலரும் என்னை தேடி வருவதால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பாடிகார்ட் படம் மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்தை தயாரித்தவர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. எனக்கும் திருப்தியான சம்பளம் கிடைத்துள்ளது. மலையாள படங்களை மாற்று மொழிகளில் இயக்குவது கடினமானதாகும். ஆனாலும் பிற மொழி தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தன்னிடம் படம் இயக்கி தருமாறு கேட்பதால் மறுக்க முடியவில்லை. விரைவில் மீண்டும் தமிழ் மற்றும் இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளேன், என்று கூறியுள்ளார்.

அதர்வாவை பாலா தேர்ந்தெடுத்தது ஏன்? புதிய தகவல்கள்!

தனது புதிய படத்தில் நடிக்க, நடிகரும், நடிகர் முரளியின் மகனுமான அதர்வாவை தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக தன் சொந்தக் கதைகளை மட்டுமே இயக்கும் பாலா இந்த முறை மலையாள நாவல் ஒன்றைப் படமாக்குகிறார். பாலாவின் படங்களில் பிரபலமான எழுத்தாளர்கள் பணியாற்றினாலும், அவர்களை வசனம் எழுத மட்டுமே அவர் பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் அவன் இவன் படம் சொல்லிக் கொள்ளுமளவு போகாத காரணத்தால், இந்தமுறை அவர் ஒரு நாவலைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மலையாளத்தில் வெளியான நாவல் ஒன்றை தமிழில் எரியும் தணல் எனும் பெயரில் மொழி பெயர்த்துள்ளனர். இந்த நாவலைத்தான் சினிமாவாக எடுக்கிறார் பாலா. இரண்டு குழந்தைகளின் பெற்றோர் படும் பாடுகளை சொல்லும் கதை இது.

குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தக் கதையில், கமர்ஷியல் ஹீரோக்கள் நடித்தால் சரிவராது என்பதால், தனது வழக்கமான நாயகர்களை விட்டுவிட்டு அதர்வாவை நாயகனாக்கியிருக்கிறாராம் பாலா.  படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் சூட்டிங்கை தொடங்கவிருக்கிறார் பாலா.


Tags »


bala, atharva, பாலா, அதர்வா,


நக்கீரன் காமெடிகள்

Posted by meenusaamy Thursday, February 18, 2010 7 comments

கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவாரே யப்பா "இந்த கொசுதொல்ல தாங்க முடியலப்பா ???" இப்போ அது மாதிரி தான் நக்கீரன் அப்டின்னு ஒரு பத்திரிகை பண்ணிக்கிட்டு இருக்கு ...தமிழ் நாட்டுல எத்தனயோ விடயங்கள் முக்கியமாக இருக்க இவங்களுக்கு மட்டும் நடிகர் அஜீத்த பத்தி தப்பா எழுதறதே வேலையா போச்சு .குமுதம் ல இருந்து ndtv வரைக்கும் அஜித் முதல்வர் விழாவுல பேசினத புகழ்ந்து தள்ள இவங்க மட்டும் fbi Range ல என்னோமோ புதுசா சொல்றோம்கிற பேர்ல ஒரு நல்ல
விசயத்த எப்டிலாம் கெட்டவிதமா காட்டனுமோ அப்டி காட்டினாங்க (அது சரி உங்க பிசினஸ் நல்லா போணும்னா பெரிய ஆளுங்கள பத்தி தப்பா எழுதினா தானே நல்லா விலை போகும் ).ஆனா
இன்னிக்கு ஒரு மிகப்பெரிய காமெடி பண்ணி இருக்காங்க நம்ம நக்கீரன் அண்ணாச்சிகள் ....ஜாக்குவர் தங்கம் (என்ன பேருய்யா இது வாயிலும் நுழைய மாடேங்குது , கூகிள் ட்ரான்ஸ்லட்டரும் சப்போர்ட் பண்ண மாட்டேங்குது ) அப்டிங்கற ஒரு ஸ்டன்ட்மாஸ்டர யாரோ  அடிச்சிட்டாங்களாம் . இத இப்டியே விட்டுருந்தா கூட ஜனங்க ஒரு வேளை நம்பி இருப்பாங்க .ஆனா அதுக்கப்றம் தான் உச்ச கட்ட காமெடி ... ''ஜாக்குவார் வெளியே வாடா. உன் தலையை எடுக்கச் சொல்லி எங்க தல சொல்லியிருக்காரு'' என்று கூறி கட்டையால் ஜன்னல்கள் அடித்தார்கள். ..ஏம்பா இப்டி எழுதறதுக்கு
முன்னாடி கொஞ்சம் கூட ஜோசிக்க மாட்டீங்களா ??அடிக்க வர்றவன் அந்த நேரத்தில அடிக்கறதவிட்டுட்டு எதுகை மோனை ல டயலாக் விட்டுட்டு இருப்பானா ?? இது என்ன பேரரசு படமா ??இத எழுதின புண்ணியாவான் யார்னே தெரியல ..இது மாதிரி உண்மைக்கு புறம்பா எழுதற நாலு பேர் இருந்தா போதும் இந்தியா இன்னும் எங்கயோ போய்டும் ...

மேலும் அஜித் கூறிய கருத்துக்கு தன் முழு ஆதரவு உண்டு என்ற ரஜினியின் வீடியோவையும் பாருங்கள் ..இது தொடர்பாக நக்கீரனில்  வந்த உண்மைக்குப் புறம்பான செய்தியையும் பாருங்கள் .

ரஜினியின் ஆதரவு 


ஆனால் நக்கீரன் அதே ரஜினியின் பேட்டியை எப்படி திரிவு படுத்தி எழுதி உள்ளனர் என்பதையும் பாருங்கள்

அண்மையில் நடந்த திரைப்படத்துறை பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் பேசியது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, அது அவருடைய உரிமை. அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். நடிகர், நடிகைகளை விழாவுக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள். ஆனால் வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் கருணாநிதி பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். அவர் யாரையும் நிர்ப்பந்தம் செய்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.


நக்கீரனுக்கு இது ஒன்றும் புதிதல்ல மக்களே 2009 ம் ஆண்டு மத்தியில் ஈழத்  தமிழ் மக்கள் அனைவரும்என்ன நடந்தது என்று தவித்திருந்த வேளையில் அவர்கள் உணர்வுகளை ( கிராபிக்ஸ் படம் மூலம் )ஏமாற்றி காசு பார்த்தவர்கள் தான் இவர்கள் .இந்த நிகழ்ச்சிக்குப் பின் தான் புலம்பெயர் தமிழர் மத்தியில் நக்கீரன் தன் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்தது .இப்போது ஈழதமிழர் மூலம் காசு பார்க்க இயலாததால் இப்போது தன் பார்வையை அஜித் பக்கம் திருப்பி விட்டு இருக்கிறது .


இது நக்கீரனை கிண்டல் செய்து என் மெயிலில் வந்தது படத்தை க்ளிக்கி பெரிதாக்கவும் .


இலங்கை அணி வீரர்கள் ஏழு பேர் அதுவும் குறிப்பாக சனத் ஜெயசூர்யாவும் அணியின் துவக்க ஆட்டக்காரர் தில்ஷனும் நான்காவது ஒருநாள் போட்டியின் முந்தைய நாள் இரவு பதினொரு மணி அளவில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பாதுகாவலர்களை மீறி பாருக்கு தண்ணி அடிக்க சென்றிருக்கிறார்கள் .
5 பேர் விரைவில் ஹோட்டலுக்கு திரும்பி விட்டனர் ஆனால் சனத்தும்,தில்ஷனும் மிகவும் தாமதமாக தான் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளனர்.பாரில் சனத் அவர்கள் ஒரு மாடல் அழகியுடன் பேசிகொண்டிருஇப்பது போலவும் தில்ஷன் அருகில் அமர்திருபது போலவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
புகைப்படம் எடுத்தவரை தில்ஷன் அவர்கள் அவர் எடுத்த புகைப்படங்களை டிலிட் செய்யுமாறு மிரட்டியதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இலங்கை அணியின் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.ஆனால் புகைப்படங்கள் மூலமாக சனத்தும் ,தில்ஷனும் மாட்டிகொண்டனர் என இந்தியப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன .

பழைய பதிவுகள்