விசயத்த எப்டிலாம் கெட்டவிதமா காட்டனுமோ அப்டி காட்டினாங்க (அது சரி உங்க பிசினஸ் நல்லா போணும்னா பெரிய ஆளுங்கள பத்தி தப்பா எழுதினா தானே நல்லா விலை போகும் ).ஆனா
இன்னிக்கு ஒரு மிகப்பெரிய காமெடி பண்ணி இருக்காங்க நம்ம நக்கீரன் அண்ணாச்சிகள் ....ஜாக்குவர் தங்கம் (என்ன பேருய்யா இது வாயிலும் நுழைய மாடேங்குது , கூகிள் ட்ரான்ஸ்லட்டரும் சப்போர்ட் பண்ண மாட்டேங்குது ) அப்டிங்கற ஒரு ஸ்டன்ட்மாஸ்டர யாரோ அடிச்சிட்டாங்களாம் . இத இப்டியே விட்டுருந்தா கூட ஜனங்க ஒரு வேளை நம்பி இருப்பாங்க .ஆனா அதுக்கப்றம் தான் உச்ச கட்ட காமெடி ... ''ஜாக்குவார் வெளியே வாடா. உன் தலையை எடுக்கச் சொல்லி எங்க தல சொல்லியிருக்காரு'' என்று கூறி கட்டையால் ஜன்னல்கள் அடித்தார்கள். ..ஏம்பா இப்டி எழுதறதுக்கு
முன்னாடி கொஞ்சம் கூட ஜோசிக்க மாட்டீங்களா ??அடிக்க வர்றவன் அந்த நேரத்தில அடிக்கறதவிட்டுட்டு எதுகை மோனை ல டயலாக் விட்டுட்டு இருப்பானா ?? இது என்ன பேரரசு படமா ??இத எழுதின புண்ணியாவான் யார்னே தெரியல ..இது மாதிரி உண்மைக்கு புறம்பா எழுதற நாலு பேர் இருந்தா போதும் இந்தியா இன்னும் எங்கயோ போய்டும் ...
மேலும் அஜித் கூறிய கருத்துக்கு தன் முழு ஆதரவு உண்டு என்ற ரஜினியின் வீடியோவையும் பாருங்கள் ..இது தொடர்பாக நக்கீரனில் வந்த உண்மைக்குப் புறம்பான செய்தியையும் பாருங்கள் .
ரஜினியின் ஆதரவு
ஆனால் நக்கீரன் அதே ரஜினியின் பேட்டியை எப்படி திரிவு படுத்தி எழுதி உள்ளனர் என்பதையும் பாருங்கள்
அண்மையில் நடந்த திரைப்படத்துறை பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் பேசியது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, அது அவருடைய உரிமை. அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். நடிகர், நடிகைகளை விழாவுக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள். ஆனால் வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் கருணாநிதி பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். அவர் யாரையும் நிர்ப்பந்தம் செய்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
நக்கீரனுக்கு இது ஒன்றும் புதிதல்ல மக்களே 2009 ம் ஆண்டு மத்தியில் ஈழத் தமிழ் மக்கள் அனைவரும்என்ன நடந்தது என்று தவித்திருந்த வேளையில் அவர்கள் உணர்வுகளை ( கிராபிக்ஸ் படம் மூலம் )ஏமாற்றி காசு பார்த்தவர்கள் தான் இவர்கள் .இந்த நிகழ்ச்சிக்குப் பின் தான் புலம்பெயர் தமிழர் மத்தியில் நக்கீரன் தன் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்தது .இப்போது ஈழதமிழர் மூலம் காசு பார்க்க இயலாததால் இப்போது தன் பார்வையை அஜித் பக்கம் திருப்பி விட்டு இருக்கிறது .
இது நக்கீரனை கிண்டல் செய்து என் மெயிலில் வந்தது படத்தை க்ளிக்கி பெரிதாக்கவும் .



/// மக்களே 2009 ம் ஆண்டு மத்தியில் ஈழத் தமிழ் மக்கள் அனைவரும்என்ன நடந்தது என்று தவித்திருந்த வேளையில் அவர்கள் உணர்வுகளை ( கிராபிக்ஸ் படம் மூலம் )ஏமாற்றி காசு பார்த்தவர்கள் தான் இவர்கள் .இந்த நிகழ்ச்சிக்குப் பின் தான் புலம்பெயர் தமிழர் மத்தியில் நக்கீரன் தன் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்தது .இப்போது ஈழதமிழர் மூலம் காசு பார்க்க இயலாததால் இப்போது தன் பார்வையை அஜித் பக்கம் திருப்பி விட்டு இருக்கிறது .//
Well said. This bastard using our struggle to make money.Still our people believe this bastard.
@paarvai!
still our people believe this b******//
ellanga avangala nambaravanga oru moottal
very good article .... so many thanks to u....
very good article .... so many thanks to u....
good one keep it up
Well... That is what they do for living!... Even that sensational Photos they steal from others.
Please look at this link, http://www.flickr.com/photos/oochappan/2879847801/
This is a Photo work by one of my very good friends who comes from Belgium every year and lives in Madurai. This was a bitter experience for him and after multiple notices the Nakeeran guys did not apologize and never gave a hoot about the concern. So much for their 'investigative Journalism' - my ass...
தமிழ்க்கூறும் நல்லுலகம் இதைப்போன்ற திருட்டு கும்பலால் ஏமாற்றபடுகிறது!
your story about nakkiran brought us so many trues well done sir keep it up always and tell anything frankly
gvr pudukkottai